/* */

ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை

ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் இடத்தை கலெக்டர் முரளீதரன், மற்றும் நீதிபதிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

ஆண்டிபட்டியில்  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்  கட்ட நடவடிக்கை
X
ஆண்டிபட்டியில்,  கோர்ட் வளாகம் கட்டப்படும் இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா, கலெக்டர் முரளீதரன் உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு, 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திம்மரசநாயக்கனுார் கிராமத்தில் அமைந்துள்ள இந்த இடத்தை, மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா, கலெக்டர் முரளீதரன், மக்கள் நீதிமன்ற தலைவர் முகமது ஜியாவுதீன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ், குற்றவியல் நீதிபதி ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், திட்ட இயக்குனர் தண்டபாணி உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த இடத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் கோர்ட் வளாகம் கட்டும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 13 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  2. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  3. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  4. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  6. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  7. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...