/* */

இன்று தேனியில் 3 பேருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

HIGHLIGHTS

இன்று தேனியில் 3 பேருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில்  7  பேர் சிகிச்சை
X

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான, கொரோனா பரிசோதனை முடிவுகளின் படி தேனி மாவட்டத்தை சேர்ந்த இருவருக்கும், கேரளாவை சேர்ந்த ஒருவருக்கும் ஆக மொத்தம் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதுள்ளது. இவர்கள் 3 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 23 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  2. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  3. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  4. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  5. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  6. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  7. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  9. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  10. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது