/* */

தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு காெராேனா தாெற்று உறுதி

தேனி மருத்துவக்கல்லுாரி ஆய்வகத்தில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு காெராேனா தாெற்று உறுதி
X

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் நேற்று 575 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.

இதன்படி ஒரே ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானது. தற்போது 8 பேர் மட்டுமே தேனி மாவட்டத்தில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே கொரோனா இறப்பு எதுவும் பதிவாகவில்லை என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 16 Oct 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!