/* */

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக தொடர்ந்து கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கல்

இந்த சித்த மருத்துவப்பிரிவில் இருந்து கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6-ஆம் தேதி முதல் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக தொடர்ந்து கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கல்
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் உள்ள சித்தமருத்துவப்பிரிவு மூலம், கடந்த 2006-ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சித்தமருத்துவப்பிரிவு விரிவான வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு சித்த மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகதினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். இந்த மருத்துவப்பிரிவில் இருந்து கடந்த கடந்த 2006-ஆம் ஜூலை மாதம் 6ம் தேதி முதல் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று தொடங்கியதும் கபசுரக்குடிநீர் வழங்கும் திட்டமும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. தற்போது வரை 17 ஆண்டுகளை கடந்த நிலையில், தினமும் இங்கு நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம், கபசுரக்குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள சித்தமருத்துவப்பிரிவின் சேவையை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .

Updated On: 19 July 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்