/* */

தேனியில் கைதி தப்பி ஓட்டம்: தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

தேனியில் தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனியில் கைதி தப்பி ஓட்டம்:   தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
X

தேனி சிறையில் அடைக்க கொண்டு வரும் போது தப்பி ஓடிய கைதி கணேஷ்முண்டா.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்முண்டா, 25. இவர் மதுரை கூடல் நகரில் ஒரு ஓட்டலில் வேலை செய்தார். மோசடி வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். உசிலம்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர் தேனி மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தல்லாகுளம் போலீஸ் ஏட்டுகள் கணேசன், செந்தில் ஆகியோர் நேற்று மதுரை மாஜிஸ்திரேட் 2வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரது காவல் அக்., 26ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இதனால் தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். சிறைக்கு அருகில் சமத்துவபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது கணேஷ்முன்டா தப்பி ஓடி விட்டார். தனிப்படை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 13 Oct 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்