/* */

தேனியில் கைதி தப்பி ஓட்டம்: தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

தேனியில் தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனியில் கைதி தப்பி ஓட்டம்:   தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
X

தேனி சிறையில் அடைக்க கொண்டு வரும் போது தப்பி ஓடிய கைதி கணேஷ்முண்டா.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்முண்டா, 25. இவர் மதுரை கூடல் நகரில் ஒரு ஓட்டலில் வேலை செய்தார். மோசடி வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். உசிலம்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர் தேனி மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தல்லாகுளம் போலீஸ் ஏட்டுகள் கணேசன், செந்தில் ஆகியோர் நேற்று மதுரை மாஜிஸ்திரேட் 2வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரது காவல் அக்., 26ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இதனால் தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். சிறைக்கு அருகில் சமத்துவபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது கணேஷ்முன்டா தப்பி ஓடி விட்டார். தனிப்படை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 13 Oct 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?