/* */

வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
X

தேனி மாவட்டம், முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(, 27.). இவர் தனது நண்பர்கள் பிரபாகரன், அஜித்குமார், ஜெயச்சந்திரன் மற்றும் சிலருடன் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆண்டிபட்டி தீயணைப்பு படையினர் அங்கு சென்று ஜெயபிரகாஷ் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வைகை அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...