/* */

தேனி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தேனி அருகே இரண்டாம் திருமணம் செய்த வாலிபர் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தேனி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து  வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 34.) இவருக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜ் குடித்து விட்டு ஊர் சுற்றியதால், மனைவி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கோவிந்தராஜ் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார்.இது குறித்து கோவிந்தராஜின் மனைவி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவிந்தராஜையும், அவரது இரண்டாவது மனைவியையும் விசாரித்தனர். இதனால் மனம் உடைந்த கோவிந்தராஜ் போலீசில் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 July 2022 6:02 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...