/* */

தேனி அருகே கள்ளக்காதலை கண்டித்தவர் கழுத்தை அறுத்துக் கொலை: இளைஞர் கைது

Tamil Crime News - தேனி அருகே கூழையனுாரில் கள்ளக்காதலை கண்டித்தவரை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

Tamil Crime News -தேனி அருகே பாலார்பட்டியை சேர்ந்த ஆட்டோடிரைவர் பிரபு, (20). இவர் ஒரு பெண்ணை காதலித்து, அந்த பெண் கணவருடன் விவாகரத்து பெறாத நிலையில், அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதனை அந்த ஊரை சேர்ந்த விவசாயி தவசி, (50) கண்டித்துள்ளார்.

இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு நடக்கும். கூழையனுார் பஸ்ஸ்டாண்டில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் விவசாயி தவசியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கொலை வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 July 2022 5:59 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  4. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  5. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  8. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  9. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்