/* */

தேனி மாவட்டத்தில் 513 வார்டு உறுப்பினர் பதவி: இன்று யாரும் மனுதாக்கல் செய்யவில்லை

தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட இன்று ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 513 வார்டு உறுப்பினர் பதவி:  இன்று யாரும் மனுதாக்கல் செய்யவில்லை
X

தேனி மாவட்டத்தில் 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று மனுதாக்கல் தொடங்கிய நிலையில் ஒரு இடத்தில் கூட மனு தாக்கல் செய்யப்படவில்லை.

தேனி மாவட்டத்தில் 177 நகராட்சி வார்டு உறுப்பினர், 336 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று மனுதாக்கல் தொடங்கியது. மொத்தம் உள்ள 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று மாலை 5 மணி வரை ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை.

நாளை சனிக்கிழமையும் மனுதாக்கல் மந்தமாக இருக்கும். திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் மனுதாக்கல் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 28 Jan 2022 2:20 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  2. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  3. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  5. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  6. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  7. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  8. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  9. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  10. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!