/* */

உளுந்து, பாசிப்பயறு விதைக்க 50 சதவீதம் மானியம் வழங்கல்

தேனி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

உளுந்து, பாசிப்பயறு விதைக்க 50 சதவீதம் மானியம் வழங்கல்
X

உளுந்து சாகுபடி ( பைல் படம்)

தேனி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு விதைகளை விவசாயத்துறை 50 சதவீத மானியத்தில் வழங்கி வருகிறது.இது குறித்து தேனி விவசாயத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நெல் தரிசு நிலங்களில் உளுந்து, பாசிப்பயறு விதைப்பதன் மூலம் அந்த நிலத்தில் நைட்ரஜன் செறிவூட்டல் அதிகளவு நடைபெறும். இதற்காக உளுந்து, பாசிப்பயறு விதைகதை விதைக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த, 50 சதவீத மானியத்தில் விவசாயத்துறை வழங்குகிறது.

தேவைப்படும் விவசாயிகள தங்கள் பகுதியில் உள்ள விவசாய உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.

Updated On: 10 Jan 2022 3:28 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  2. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  3. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  5. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  6. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  8. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  9. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?