/* */

தேனி மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி மாவட்டத்தில் இன்று ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு 24 பேருக்கு கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு  கொரோனா தொற்று பாதிப்பு
X

தேனி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாகவே கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டதால், பாதிப்பு மிக, மிக குறைவாகவே உள்ளது. அதேபோல் இனிமேல் முதல்டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் போட வேண்டியவர்கள் யாராக இருந்தாலும் மாதம் ஒருமுறை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் தான் போட முடியும். எனவே தடுப்பூசி முகாம்களை மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 July 2022 5:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...