/* */

சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு

சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  புகார் மனு
X

தேனி மாவட்ட பாரதிய சனாதன இயக்கத்தினர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். மாவட்ட தலைவர் வைரமுத்து தலைமையில் அளித்த அந்த மனுவில்,

உலகத்தின் தந்தையாக இந்துக்களின் கடவுளாக போற்றப்படும் இறைவன் சிவபெருமானை, தகாத வார்த்தைகளால் திட்டியும், இந்து மதத்தை கொச்சைப் படுத்தியும் அவதூறாகவும் பேசிய, போலி சாமியார் சிவயோகி சிவக்குமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர் ஜெயகணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 30 Jan 2021 5:40 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?