/* */

குமுளி மலைச்சாலையில் போக்குவரத்துக்கு தடை - மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவு

திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கம்பத்தில் இருந்து குமுளி செல்லும் மலைச்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் டிசம்பர் 24 முதல் 30ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகின்றன. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குமுளி மலைச்சாலையில் போக்குவரத்துக்கு தடை - மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவு
X

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது குமுளி மலைச்சாலையில் சிறு,சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற இருப்பதால் டிசம்பர் 24 முதல் 30 ம் தேதி வரை குமுளி செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது. அதற்கு மாற்று வழியாக குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சரக்கு வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் கம்பம் மெட்டு சோதனைச்சாவடி வழியாக செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Dec 2020 2:09 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?