/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,16,902 பேருக்கு தடுப்பூசி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,16,902 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,16,902 பேருக்கு தடுப்பூசி
X

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 91,402 பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 25,500 பேர் செலுத்திக் கொண்டனர்.

இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 902 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Updated On: 13 Sep 2021 6:00 AM GMT

Related News