/* */

திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கம்

திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கம்

HIGHLIGHTS

திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கம்
X

திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக இல்லம் தேடி கல்வி திட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காட்சியில் தொடங்கப்பட்டது.

இவ்விழாவினை ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா சரவணன் குத்துவிளக்கேற்றி வாழ்த்துரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் கைலாசம் வரவேற்றார். லயன்ஸ் கிளப் மண்டல அமைப்பாளர் செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் லாடமுத்து மற்றும் உதவி ஆசிரியர்கள் விஜயராணி, பத்மாவதி, மாலா, வசுமதி, ஜனனி, பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திட்ட தொடக்க விழா ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் சுகன்யா, லாவண்யா, ரோஸ்லின் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 1 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!