/* */

தஞ்சை மாவட்டத்தில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு

தஞ்சை மாவட்டத்தில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு
X
சாட்டை துரைமுருகன் (பைல் படம்)

திருச்சியை சேர்ந்த துரைமுருகன் என்பவர், சாட்டை என்ற பெயரில் யூடியூப் நடத்திவரும் யூடியூபர். இவர் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த தனது யூடியூப் சேனலில் அவதூறாக செய்திகள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜசேகர் என்பவர் திருப்பனந்தாள் போலீஸ் ஸ்டேஷனில் துரைமுருகன் மீது கொடுத்த புகார் கொடுத்தார. புகாரின் அடிப்படையில் துரைமுருகன் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 12 Jun 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  3. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  4. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  6. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  7. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  8. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?