Begin typing your search above and press return to search.
தஞ்சை மாவட்டத்தில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு
தஞ்சை மாவட்டத்தில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
HIGHLIGHTS
திருச்சியை சேர்ந்த துரைமுருகன் என்பவர், சாட்டை என்ற பெயரில் யூடியூப் நடத்திவரும் யூடியூபர். இவர் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த தனது யூடியூப் சேனலில் அவதூறாக செய்திகள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜசேகர் என்பவர் திருப்பனந்தாள் போலீஸ் ஸ்டேஷனில் துரைமுருகன் மீது கொடுத்த புகார் கொடுத்தார. புகாரின் அடிப்படையில் துரைமுருகன் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.