/* */

திமுக கவுன்சிலர்கள் கடத்தல்? ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

திமுக கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரால் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திமுக கவுன்சிலர்கள் கடத்தல்? ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
X

ஆடுதுறையில் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக வந்த புகாரால் பேரூராட்சி அலுவலகத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திமுக கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக திமுக தரப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசனிடம் புகார் அளித்தனர். பா.ம.க. நான்கு பேர், அதிமுக இரண்டு பேர், சுயேச்சை இரண்டு பேர் ஆகிய எட்டு பேர் மட்டும் அலுவலகத்தின் உள்ளேயே அமர்ந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசன் அறிவித்துள்ளார்.


Updated On: 4 March 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?