/* */

முன்னாள் அமைச்சரின் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமானநிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கப்பட்ட ஏலத்தை ரத்துசெய்யவலியுறுத்தி சாலைமறியல்

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சரின்  நிறுவனத்திற்கு  வழங்கிய  ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
X

ஆச்சாம்ப்பட்டி கிராம மக்கள் செங்கிப்பட்டி - புதுக்கோட்டை சாலையில் ஆடுகளுடன், சாலையில் அமர்ந்து  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கப்பட்ட ரூ. 520 கோடிக்கணக்கான ஏலத்தை ரத்து செய்து, மீண்டும் தகுதி வாய்ந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர், கும்பகோணம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாலைகள் அமைத்தல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 520 கோடி ரூபாய் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. முறையாக ஏலம் விடாமல் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான நிறுவனத்திற்க முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏலம் விடப்பட்டு இதுவரை இந்த நிறுவனம் எந்த பணிகளையும் தொடங்கவில்லை என குற்றம்சாட்டி ஆச்சாம்பட்டி கிராம மக்கள் திரண்டுவந்து, செங்கிப்பட்டி - புதுக்கோட்டை சாலையில் ஆடுகளுடன், சாலையில் அமைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஏலத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த நிறுவனத்திற்கு மீண்டும் மறுஏலம் வழங்க வேண்டும், உடனடியாக சேதமடைந்த சாலைகளை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு