/* */

தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

தஞ்சை மாவட்டத்தில் 1,328 இடங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
X

தஞ்சையில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம்,பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவிடைமருதூர் உள்ளிட்ட எட்டு தாலுக்காக்களில் 1,328 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் கரந்தை மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளும்படியும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 12 Sep 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  3. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  4. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  8. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்