/* */

நவராத்திரி விழா எட்டாம் நாளில் பெரிய நாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்

தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் நவராத்திரி பெருவிழாவில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும்

HIGHLIGHTS

நவராத்திரி விழா எட்டாம் நாளில் பெரிய நாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்
X

நவராத்திரி விழாவின் எட்டாம் நாளன்று பெரிய நாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

நவராத்திரி விழாவின் எட்டாம் நாளன்று பெரிய நாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம். செய்யப்பட்டது.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராசராச சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் யுனொஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும். அதேபோல் நிகழாண்டில் நவராத்திரி விழா கடந்த 6 -ஆம் தேதி சிறப்பு யாகத்துடன் தொடங்கியது. விழாவின் எட்டாம் நாளான நேற்று பெரியநாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Updated On: 13 Oct 2021 11:31 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  2. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  3. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  4. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  8. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு