/* */

தஞ்சை அருகே சாலையை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி வேன் மோதி பலி

தஞ்சை அருகே சாலையை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி வேன் மோதி பலியானார்.

HIGHLIGHTS

தஞ்சை அருகே சாலையை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி வேன் மோதி பலி
X

தஞ்சை வெண்ணாற்றங்கரை சுங்கான் திடல் பெரிய தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் மதன் ராஜ் (29) . கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக பால் ஏற்றி வந்த மினி லாரி எதிர்பாரதவிதமாக மதன்ராஜ் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மதன்ராஜ் பலத்த காயமடைந்தார். உடன் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதன்ராஜ் இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

Updated On: 17 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்