Begin typing your search above and press return to search.
தேர்திருவிழா விபத்து-சட்டப்பேரவையில் கண்கலங்கிய அமைச்சர் அன்பில்மகேஷ்
தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 11பேரில் 8 ம் வகுப்பு பள்ளி மாணவரும் ஒருவர்-கல்வித்துறை அமைச்சர்
HIGHLIGHTS
தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 11பேரில் 8 ம் வகுப்பு பள்ளி மாணவரும் ஒருவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 11பேரில் அஞ்சலி செலுத்தும்போது மாணவனின் உடலுக்குத்தான் முதலில் மாலை வைத்து மரியாதை செலுத்தினேன். ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஆறுதல் தெரிவித்தால் தான் என்னை நானே தேற்றிக்கொள்ள முடியும் என முதலமைச்சர் கூறியுள்ளார். உடனடியாக தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை சப்பர திருவிழா விபத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் உருக்கமாக பேசினார்.