/* */

தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவர் கைது

தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவர் கைது
X

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் ரயில்வே லைன் பகுதியில் தனியார் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து இரும்பு ராடு உட்பட சில பொருட்களை செல்வம் என்பவர் திருடிச் சென்றதாக, ஜீவானந்தம் என்பவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 19 Jan 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  8. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  10. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...