/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X

தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழப்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை இல்லாத போது, இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, கும்பகோணம், திருவையாறு, பாபநாசம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். மேலும் மழையின் காரணமாக பூதலூரை சேர்ந்த 5 வயது சிறுவனும், பேராவூரணி சேர்ந்த மூதாட்டியும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழுந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  8. மாதவரம்
    குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
  9. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  10. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்