/* */

அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

HIGHLIGHTS

அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
X

அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சி கடந்த முறை 21 வார்டுகளைக் கொண்ட பேரூராட்சியாக இருந்து வந்த நிலையில், தற்போது அது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 27 வார்டுகளைக் கொண்ட நகராட்சியாக உருவானது. இந்நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வார்டு மறுசீரமைப்பில் இருபத்தி ஏழு வார்டுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த 14 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து ஜமாத்தார்கள் மற்றும் அ.தி.மு.க , விடுதலைச் சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ, த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், வார்டு ஒதுக்கீட்டை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 19 Jan 2022 10:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!