/* */

பேராவூரணி தி.மு.க..சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமாருக்கு கொரோனா

பேராவூரணி தி.மு.க..சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

பேராவூரணி தி.மு.க..சட்டமன்ற உறுப்பினர் அசோக்  குமாருக்கு கொரோனா
X

சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. என்.அசோக்குமார். இவருக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர் இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இதில் அவருக்கு கொரோனா பாசிடிவ் என முடிவு வந்துள்ளது.

இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதோடு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். கடந்த இரண்டு தினங்களாக தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அசோக்குமார் எம்.எல்.ஏ.கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 17 Jan 2022 10:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  2. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  3. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  4. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  5. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  6. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  7. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  10. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...