/* */

தஞ்சை அருகே முன்னாள் அமைச்சர் மீது அமமுகவினர் போலீசில் புகார்

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது அமமுகவினர் புகார் அளித்தனர்.

HIGHLIGHTS

தஞ்சை அருகே முன்னாள் அமைச்சர் மீது அமமுகவினர் போலீசில் புகார்
X

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் மீது அமமுகவினர் போலீசில் புகார் அளித்தனர்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம், சசிகலாவை அவதூறாகப் பேசியும், அமமுக தொண்டர்களுக்கு மிரட்டலும் விடுத்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் வடக்கு ஒன்றிய அமமுக செயலாளர் ராஜபிரபு தலைமையில் அமமுகவினர் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிகலாவை அவதூறாக பேசியதோடு மட்டுமல்லாமல், எங்களையும் மிரட்டிவிட்டு தற்போது நாங்கள் மிரட்டுவதாக அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சிவி சண்முகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Updated On: 10 Jun 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?