/* */

உபி விவசாயிகள் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம்: இந்திய கம்யூனிஸ்ட் நூதன போராட்டம்

பிரேதத்தைப் போல ஒரு விவசாயியை ஒப்பனை செய்து அவரை கையில் ஏந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூதனப் போராட்டம் நடத்தியது

HIGHLIGHTS

உபி  விவசாயிகள் 8 பேர் கொல்லப்பட்ட  சம்பவம்:  இந்திய கம்யூனிஸ்ட்  நூதன போராட்டம்
X

 உபி விவசாயிகள் படுகொலையைக்கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் நடைபெற்ற நூதனப்போராட்டம்

போராடிய விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி 8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கையில் பிரேதத்தைப் போல ஒரு விவசாயியை ஒப்பனை செய்து அவரை கையில் ஏந்தி நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது அமைச்சர் மகனின் வாகனம் ஏற்படுத்திய விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்தும், விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரேதம் போல ஒரு விவசாயியை ஒப்பனை செய்து அவரை கையில் ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 6 Oct 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  2. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  4. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  5. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  10. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?