/* */

விசித்திராஜபுரம் கலைஞர் நகரில் சுடுகாட்டை ஆக்கிரமித்துள்ள இடம் மீட்பு

விசித்திராஜபுரம் கலைஞர் நகரில் சுடுகாட்டை ஆக்கிரமித்துள்ள இடம் மீட்பு
X

விசித்திராஜபுரம் கலைஞர் நகரில் சுடுகாட்டை ஆக்கிரமித்துள்ள இடம் மீட்கப்பட்டது. 

விசித்திராஜபுரம் கலைஞர் நகரில் சுடுகாட்டை ஆக்கிரமித்துள்ள இடம் மீட்கப்பட்டது.

பாபநாசம் வட்டம், உள்ளிக்கடை கிராமம், விசித்திராஜபுரம் கலைஞர் நகரினைச் சேர்ந்த, ராஜமாணிக்கம் வயது (55) என்பவர் அதிகாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தார். அந்த நகரை சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் இடுகாட்டில், ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், ஆக்கிரமிப்பினை அகற்றி சுடுகாட்டு தகுதியான இடத்தை காண்பித்தால் மட்டுமே அவரது உடலை அடக்கம் செய்வோம், இல்லையெனில் சாலை மறியல் செய்வோம் என தெரிவித்தனர்.இதனை அடுத்து, சரக நில அளவர் மற்றும் வட்ட சார் ஆய்வாளர் ஆகியோரை கொண்டு மயானம் அளந்து காண்பிக்கப்பட்டது. அங்கு ஆக்கிரமிப்பு உள்ள இடங்களின் உரிமையாளர் தெட்சிணாமூர்த்தி, கரும்பு அறுவடை செய்த பின்னர் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக எழுதி கொடுத்தார்.இதனையடுத்து இறந்தவரது உடல் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

Updated On: 4 Sep 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  2. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  3. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  4. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  5. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  6. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  7. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  8. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  9. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  10. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!