/* */

பாபநாசம் பகுதியில் சேப்பங்கிழங்கு விலை குறைவால் விவசாயிகள் வேதனை

சேப்பங்கிழங்கை சுத்தம் செய்து மூட்டையாக ஏற்றி தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றதில் மிகவும் குறைந்தது

HIGHLIGHTS

பாபநாசம் பகுதியில் சேப்பங்கிழங்கு விலை குறைவால் விவசாயிகள் வேதனை
X

பாபநாசம் பகுதியில் சேப்பங்கிழங்கு விலை குறைவால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சேப்பங் கிழங்கு பயிரிடப்பட்டிருந்து.

இதுகுறித்து விவசாயி பொன்னையன் கூறியதாவது :- இப்பகுதியில் சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு ஒரு ஏக்கரில் 60,000 செலவில் பயிரிடப்பட்டது. தற்போது சமீபத்தில் பெய்த தொடர் கன மழையினால் கருணைக்கிழங்கு சேதம் ஏற்பட்டது. சேப்பங்கிழங்கு போதுமான மகசூல் இல்லை இங்கு 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு சேப்பங்கிழங்கை சுத்தம் செய்து மூட்டையாக ஏற்றி தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றதில் ஒரு கிலோ 8 ரூபாய்க்கு குறைவான விலையில் விலை போகிறது. ஒரு மூட்டை 400 க்கும் குறைவாக விலை போவதால் எங்களுக்கு கட்டுபடி ஆகவில்லை. எனவே தமிழக அரசு எங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார்.

Updated On: 14 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை