/* */

பாபநாசம் பேரூராட்சியில் தஞ்சை கலெக்டர் திடீர் ஆய்வு

பாபநாசம் பேரூராட்சியில் தஞ்சை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

பாபநாசம் பேரூராட்சியில் தஞ்சை கலெக்டர் திடீர் ஆய்வு
X

பாபநாசம் பேரூராட்சி பகுதியில், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

பாபநாசம் பேரூராட்சி அரயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மனைபிரிவு பகுதிகளில், தஞ்சை கலெக்டர் தளவமைப்பு புல தணிக்கையினை, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதுசமயம் அருகில் விவசாயிகளுக்கு கடைமடை பகுதி வரை பாசன வாய்க்கால் வசதி செய்யப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அப்பகுதியில் பொதுமக்களிடம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும், கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், வட்ட துணை ஆய்வாளர் பிரசாத், வட்ட சார் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர் நித்யானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 14 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி