/* */

ஒரத்தநாடு அருகே மதுபோதையில் பாட்டில் குத்து: மூன்று பேர் கைது

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை பாட்டிலால் குத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஒரத்தநாடு அருகே மதுபோதையில் பாட்டில் குத்து: மூன்று பேர் கைது
X

பைல் படம்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருவோணம் பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் (32), ரமேஷ் (40), முத்துகுமார் (30), வீராசாமி (34) ஆகிய நான்கு பேரும் அப்பகுதியில் நின்று ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

அப்போது மது போதையில் நான்கு பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ், முத்துக்குமார், வீராசாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து ரெங்கராஜனை மது பாட்டிலால் கழுத்து உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரெங்கராஜ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பக ரெங்கராஜன் தம்பி முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், முத்துக்குமார், வீராச்சாமி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

Updated On: 17 Jan 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?