/* */

தஞ்சையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி சட்ட நகல் எரிப்பு போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி சட்ட நகல் எரிப்பு போராட்டம்
X

தஞ்சையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சட்ட நகல் எரிப்பு போராட்டம் 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு என 50க்கும் மேற்பட்ட இடங்களில் தடையை மீறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டநகலை எரிக்க முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்ச்சித்தால் சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்திய அரசு மூன்று சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Updated On: 5 Jun 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்