/* */

சுவாமிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற்றது

HIGHLIGHTS

சுவாமிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
X

கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


இதனைத் தொடர்ந்து முதல் முறையாக சங்காபிஷேகம் நடைபெற்றது. மேலும் மாலை 6 மணி அளவில் முருகன் வள்ளி தெய்வானை வீதி உலா நடைபெற்றது.

சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு போதுமானஅடிப்படை வசதிகளை சுவாமிமலை பேரூராட்சி மன்றத் தலைவர் வைஜெயந்தி சிவகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, பேரூராட்சி துணை தலைவர் சங்கர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 12 Jun 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?