/* */

கபிஸ்தலம் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி உயரம் நல்ல பாம்பால் பீதி

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில், வீட்டுக்குள் புகுந்த 6 அடி உயரம் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

கபிஸ்தலம் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி உயரம் நல்ல பாம்பால் பீதி
X

வீட்டினுள் நுழைந்து படமெடுத்து பாடிய பாம்பு. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, கபிஸ்தலம் கீழக்கபிஸ்தலம் வெள்ளாளர் தெருவில் வசிப்பவர் சாம்பசிவம் மகன் விநாயகம் (46). இவர் பைனான்ஸ தொழில் செய்து வருகிறார். பொங்கல் அன்று மாலை, இவர் வீட்டின் கழிவறைக்கு சென்ற பொழுது கழிவறை உள்ளே ஆறடி உயர நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் பதறிப்போன அவர், உடனடியாக பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு படையினர், விரைந்து வந்து ஆறடி உயர நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Updated On: 15 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை