/* */

ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை

கும்பகோணம் அருகே ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை
X

கும்பகோணம் அருகே ஆவணியபுரத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது.

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்பட்ட ரமலான் மாதம் நோன்பு வைத்தல் அதில் ஒன்றாகும். நேற்றிரவு பிறை தென்பட்டதை அடுத்து 30 நாள் நோன்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கும்பகோணம் அருகே ஆவணியபுரம் தவ்ஹீத் ஈத்கா திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகை மற்றும் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ராஜ் முஹம்மது, மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஏராளமான பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

Updated On: 3 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?