/* */

சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு

கும்பகோணம் அருகே, சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு
X

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள சுயேச்சை வேட்பாளரின் வீடு.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, சுவாமிமலை பேரூராட்சியில், நான்காவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், சுயேச்சை வேட்பாளர் கௌசல்யா. இவருக்கு, தேர்தல் முடிவு வெளிவந்த நாள் முதல் இன்று வரை, அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுவாமிமலையில் பேரூராட்சி தலைவர் பதவி குறித்து அதிமுக, திமுக போட்டி நிலவி வரும் காரணத்தால், சுயேச்சை ஆதரவு தேவைப்படும் சூழலில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...