/* */

திருநாகேஸ்வரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருநாகேஸ்வரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி
X

தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரம் பேரூர் கழக அஇஅதிமுக சார்பாக, மறைந்த தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதை முன்னிட்டு கடைவீதியில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு, நகர செயலாளர் வைரவேல் முன்னிலையில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் தவமணி மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்துகினார்.

உடன் மாவட்ட பிரதிநிதி வேப்பிலை செல்வராஜ், முன்னாள் நகர செயலாளர் சிங்காரவேல், நகர பொருளாளர் சிவசங்கர், சீனிவாச நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கலியபெருமாள் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

Updated On: 24 Dec 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்