/* */

சுவாமிமலை பேரூராட்சியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு

சுவாமிமலை பேரூராட்சியில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

HIGHLIGHTS

சுவாமிமலை பேரூராட்சியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
X

சுவாமி மலையில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சுவாமிமலை பேரூராட்சியில் எம்.ஜி.ஆர். 34வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி நிகழ்ச்சி கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.ஆர்.வி.எஸ். செந்தில் தலைமையில் நடைப்பெற்றது. சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் ரங்கராஜன் மற்றும் சுவாமிமலை பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Dec 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  2. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  3. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  4. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  5. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  6. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  7. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  8. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  9. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  10. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!