/* */

சுவாமிமலையில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

கும்பகோணம் அருகே, சுவாமிமலையில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

சுவாமிமலையில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
X

சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். 

கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பேரூர் கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் விஜயகுமார், நிர்வாகிகள் முகமது இக்பால், நெடுஞ்செழியன், பி.கே.கோபால், ஜெமினி, டிஜிஎஸ் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிவக்குமார் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் சம்பத், மனோகரன், ஆறுமதி, மதியழகன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சங்கர், கோபி மற்றும் திமுகவினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 13 May 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?