/* */

கும்பகோணத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல்

கும்பகோணத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட  1 டன் குட்கா பறிமுதல்
X

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவின்படி கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன் மற்றும் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் கீர்த்தி வாசன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, செல்வகுமார், காவலர்கள் பாலசுப்ரமணியன், ஜனார்த்தன், நாடிமுத்து ஆகியோர் இன்று வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் கண்டைனர் லாரியில் ரகசிய அறை அமைத்து பெங்களூர் பகுதியிலிருந்து நள்ளிரவில் கடத்தி வரப்பட்ட சுமார் 1,100 கிலோ பான் மசாலா குட்கா (1 டன்) பொருட்களை அதிரடியாக லாரியுடன் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 6 நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 3 May 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி