/* */

கும்பகோணத்தில் தமாகா சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

தமாகா சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறப்பட்டது

HIGHLIGHTS

கும்பகோணத்தில் தமாகா சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
X

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில செயலாளர் அசோக்குமார், மாநில வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் துரைஜெயபால், குடந்தை மாநகர தலைவர் சங்கர், குடந்தை வடக்கு வட்டார தலைவர் நடுவக்கரை கிருஷ்ணமூர்த்தி, குடந்தை தெற்கு வட்டார தலைவர் செல்வராஜ் மழவராயர், பாபநாசம் தெற்கு வட்டார தலைவர் சேதுராமன், பாபநாசம் வடக்கு வட்டார தலைவர் ஜெயக்குமார், சோழன் மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நிர்வாகிகள் தங்களுடைய விருப்ப மனுவை அளித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Updated On: 27 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  4. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  5. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  6. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  7. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  9. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  10. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!