/* */

சிவகிரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது

சிவகிரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது
X

சிவகிரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

சிவகிரி தேவர் மகாசபை திருமண மண்டபத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆகவே கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, சிவகிரி நகரப் பஞ்சாயத்தும், வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார மையமும் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணாபாய், சிவகிரி நகரப் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அரசப்பன் ஆகியோர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தனர் மேலும் அனைவருக்கும் சிவகிரி நகரப் பஞ்சாயத்து சார்பாக குழு பணியாளர்கள் மூலமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Updated On: 12 Jun 2021 4:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  3. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  4. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  6. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  9. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  10. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!