/* */

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங்: எஸ்பி பங்கேற்பு

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங்: எஸ்பி பங்கேற்பு
X

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் நடைபெற்றது

தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அவர்களது குடும்பம், உடல்நிலை போன்ற காரணங்களால் பணியிட மாற்றம் வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கும்,வேறு மாவட்டத்தில் இருந்து புதிதாக தென்காசி மாவட்டத்திற்கு பணியிடம் மாறி வந்தவர்களுக்கும் நேரடி கவுன்சிலிங் மூலமாக பனியிட மாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் விருப்பப்படும் காவல் நிலையம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயலுக்கு காவலர்கள் அவர்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

Updated On: 22 Oct 2021 5:37 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!