/* */

தென்காசியில் ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த த.மு.மு.க.,வினர்

தென்காசியில் ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த த.மு.மு.க.,வினர்
X

முதியவர் உடலை நல்லடக்கம் செய்த த.மு.மு.க.வினர்.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தென்காசி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் தமுமுகவின் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நியாஸ் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த தமுமுக மாவட்ட தலைவர் சலீம் தலைமையில், மாநில ஊடகப் பிரிவு துணைச் செயலாளர் ஆதம் காசியார், வடகரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆசிக், 9-வார்டு மாணவரணி செயலாளர் வருங்காலம் கனி மற்றும் நிர்வாகிகள் விரைந்து சென்றனர்.

பின்னர் தென்காசி காவல்துறை உதவி ஆய்வாளர் கபிர்தாசன் வழிகாட்டுதலோடு இறந்தவருக்கு புதிய ஆடைகள் அணிவித்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் சென்று தென்காசி ஆயிரப்பேரி ரோடு அருகில் இருக்கக்கூடிய அடக்க ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Updated On: 17 Jan 2022 3:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?