/* */

தென்காசி மாவட்டத்தில் வரும் 31ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தென்காசி மாவட்டத்தில் 31 தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வர் பங்கேற்பு. விழா நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் வரும் 31ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X

தென்காசி மாவட்டத்தில் 31 தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டத்தில் 31 தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வர் பங்கேற்பு. விழா நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 31 தேதி பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்டம் வழங்கும் விழா தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். விழாவிற்கான மைதானத்தில் மாவட்ட ஆட்சியர்கோபாலசுந்தர ராஜ், தலைமையில் ஆய்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன், காங்கிரஸ் கட்சியை சார்ந்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, திமுக மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன், உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 May 2022 12:41 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...