தென்காசி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
தென்காசி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்திற்கு இன்று 4180 கோவிட்ஷீல்ட் டோஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் இருப்பு இல்லை. இதனால், தடுப்பூசி இரண்டாவது தவணைக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
மொத்தம் உள்ள கோவிஷீல்ட் 4180 தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதர நிலையத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
விநியோக விபரங்கள்:
நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் - 100
கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-70
சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-100
பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-200
குருவிக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-50
கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்- 50
திருவேங்கடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-50
சேர்ந்த மரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்- 100
கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-200
சங்கரன்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-200
சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம்- 400
இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-100
தென்காசி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-500
புளியங்குடி கண்ணா திரையரங்க வளாகம்-1300
தென்காசி அரசு மருத்துவமனை-280
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை-170
செங்கோட்டை அரசு மருத்துவமனை-310
மொத்தம் : 4180
தடுப்பூசி பயன்பெற விரும்புவோர் அனைவரும் கண்டிப்பாக ஆதார் கார்டு மற்றும் தங்களது செல்போன் நம்பர் கொண்டுவருமாறு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.