/* */

ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற துணை துணை மையம்: எம்எல்ஏ திறந்து வைப்பு

தென்காசியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற துணை துணை மையத்தை பழனி நாடார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தென்காசி நகராட்சி கீழப்புலியூரில் பிரதம மந்திரி ஜன்விகாஸ் கரிய கிராம் திட்டத்தின் கீழ் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற துணை துணை மையம் கட்டப்பட்டது. இதனை பழனி நாடார் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்துவைத்து குத்து விளக்கேற்றினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அனிதா, வட்டார மருத்துவ அலுவலர் முகமது இப்ராகிம், டாக்டர் ஜன்னத்துல் பிர்தௌஸ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலு, நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், ஆய்வாளர் சேகர், நகர காங்கிரஸ் தலைவர் ஆனந்த பவன் காதர் மைதீன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், வட்டார தலைவர் குற்றாலம் பெருமாள், சுப்பையா பிரபாகரன், இளைஞரணி சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Jan 2022 11:06 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்