/* */

தென்காசி மாவட்டத்தில் டிப்பர் லாரிகள் ஸ்டிரைக்

தென்காசி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் டிப்பர் லாரிகள் ஸ்டிரைக்
X

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டிப்பர் லாரிகள்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிப்பர் லாரிகள் உரிமையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி கொண்டு வரவேண்டும். எரிபொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்து வருகிறது. அரசுகள் உடனடியாக விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 22 July 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்